பக்கம்:நல்லிசைப் புலமை மெல்லியலார்கள்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*76 நல்லிசைப் புலமை மெல்லியலார்கள் கொண்டோன் : பாண்டியன் பன்னடு தங்தான் நற்றிணை கொகுப்பித்துதவினேன் : பாண்டியன் கானப்பேர்தக்க உக்கிரப்பெருவழுதி அகநானூறு தொகுப்பித்துதவினேன் எனவும் அறிந்து கொள்க. இத்தகைக் கல்விச்சிறப்புடைச் செல்வப் பாண்டியருள் ஒல்லையூர்தந்த பூதப்பாண்டியன் என்னும் அரசர்பெருந்தகைக்கு ஆருயிர்த்துணைவியராய்ச் சிறக்கார்காம் யாம் இண்டெடுத்தோகப் புக்க நல்லிசைப் புலமை மெல்லியற் றேவியார் என அறிக. இத்தேவியாரது இன்னுயிர்க் கொழுநனுகிய பூகப்பாண்டியன், புலவனும் விரனுமாய்ச் சிறந்து விளங்கினேன். அகநானூற்றினும் LHAמநானூற்றினுங் காணப்படும் அவனது பாடல்களானும், ஒல்லேயூர்கந்த என்னும் அடைச்சிறப்பானும் அவனது புலமையும் வீரமும் உணரக்கக்கன. புறத்திற் காணப்பட்ட, மடங்கலிற் சினேஇ மடங்கா வுள்ள க் கடங்காக் கான வேந்த ருடங்கியைக் கென்னெடு பொருது மென்ப வவரை பாரம ரலறத் தாக்கிக் கேரோ டவர்ப்புறங் காணே னுயிற் சிறந்த பேரம ருண்க னிவளினும் பிரிக வறநிலை கிரியா வன்பி ன வையத்துத் கிறனி லொருவனே காட்டி முறைதிரிந்து மெலிகோல் செய்தே னுகுக மலிபுகழ் வையை குழ்ந்த வளங்கெழு வைப்பிற் பொய்யா யாணர் மையற் கோமான் மாவனு மன்னெயி லாக்கையு முாைசா லந்துவஞ் சாக்கனு மாக னழிசியும் வெஞ்சின வியக்கனு முளப்படப் பிறருங் கண்போ னண் பிற் கேளிரொடு கலந்த வின்களி மகிழ்நகை யிழுக்கியா னுென்ருே