பக்கம்:நல்லிசைப் புலவர்கள்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

క్షీ நல்லிசைப் புலவர்கள்

கிலே பெரு களேப் பரிசி sr கற்புகழையுடையவனும், பூண்ட அண்ணலுமான குமண வள்ளலேக் காட் டிடத்தே தேடிக் கண்டு பாடி கின்றேனுக, அவன், பெருமை பெற்ற பரிசிலன் பரிசீலகுய் வாளா வாடி ணுகத் திரும்பிப் போதல் நான் என் காட்டை இழந்ததி லும் மிக இன்னுது ' என கினேந்து, அவ்வமயத்துத் தன்னிற்சிறந்த பொருள் வேருென்றும் இல்லாமை யால், தன் தலையை உன்னிடம் காட்டிக் கோடிபொன் கான் பெறுமாறு, தலையை அரிந்துகொண்மின், என்று தன் வாளே என் கையிற்கொடுத்தான்். ஆதலால், அவ் வாளுடன் வென்றி மிகுந்த உவகையோடு வந்தேன்." என்று கூறுவார், அதனே,

  • மன்ன வுலகத்து மன்னுதல் குறித்தோர்

தம் புகழ் நிறீஇத் தாமாய்ந் தனசே. துன்னருஞ் சிறப்பி னுயர்ந்த செல்வர் இன்மையின் இரப்போர்க் கீஇ யாமையின் தொன்மை மாக்களிற் ருெடர்பறி யலரே. தாள்தாழ் படுமணி யிாட்டும் பூ துதல் ஆடியல் யானே பாடு தர்க் கருகாக் கேடில் நல்லிசை வயமான் தோன்றலைப் பாடி நின்றனெ ஞகக் கொன்னே பாடுபெறு பரிசிலன் வாடினன் பெயர்தலென் நாடிழந் ததனினும் தனியின் கு'ெதன வான்தந் தனனே தலையெனக் கீயத் தன்னிற் சிறந்தது பிறிதொன் றின்மையின் : ஆடுமலி யுவகையொடு வருவல் ஓடாப் பூட்கைநின் கிழமையோற் கண்டே."

རྙིང་མ་བ་༩ ༩ (རྨི ( ༡འི་ : پیر அன்ட்; இது f ன்:

8هويدية