இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
கோவிந்தன் இட்ட கூச்சலால் ஆசிரியர் தம் பாடத்தை நிறுத்திவிட்டார். பிள்ளைகளில் சிலர் தம் இடத்தை விட்டு எழுந்து அவன் அருகே சென்றனர்; ஆனால் அவர்
கட்கு ஒன்றும் தோன்றவில்லை. அந்த எறும்போ கோவிந்தனுடைய காதைக் குடைந்து கொண்டே இருந்தது. கோவிந்தன் அழுதுகொண்டே ஆசிரியரிடம் சென்று
15