இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
நல்ல கதைகள்
76
பாடுவதை விட்டுவிட்டான். மற்றவர்கள் பிடியை விட்டார்கள். உடனே எழுந்தான் சிங்காரம்.
“நான் கோட்டைத் தொட்டு விட்டேன். நீங்கள் எல்லோரும் 'அவுட்' என்றான்” சிங்காரம்.
இல்லையென்று மற்றவர்கள் மறுத்தார்கள். 'ஆமாம்' என்று சிங்காரம் அழுத்தமாகச் சொன்னான். அவன் அதட்டலையும், ஆவேசத்தையும் கண்டு பின் வாங்கிக் கொண்டார்கள்.
சந்திரன் முகத்தில் ஓங்கி ஒரு குத்து விட்டான் சிங்காரம். சந்திரன் உதடு கிழிந்து இரத்தம்கொட்டத் தொடங்கியது. உன்னை என்ன செய்கிறேன் பார்' என்று இரத்தத்தைத் துடைத்துக்