இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
‘70 நல்ல சேனுபதி
கொண்டுவந்து கிற்கவிட்ட
கொற்றவனும் நீஅலேயோ? தெண்டிரைசேர் மோரூரில்
தென்னன்மகு டாசலனே! மண்டலிகர் தேர்ந்துமெச்ச
வாழ்சூர்ய காங்கெயனே! Iமிண்டு - செருக்குற்று கின்ற. தென்னன் மகுடா சலனே - பாண்டியன் குட்டிய மகுடத்தை உடைய தளராத உறுதியை உடையவனே. மண்டலிகர் - மண்ட லங்களுக்கு நாயகராகிய அரசர்கள்.)