பக்கம்:நவீன தெனாலிராமன்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

105

‘சிகிரெட்டு உடம்புக்குக் கெடுதி அதனால் தான் இந்த பொடி மட்டை’ என்றார்.

சங்கீதம் பாடுகிறவர்கள் பழகிக் கொள்ளும் பொடி விஷயம் இது’ என்றார்.

‘'உங்களுக்குத் திருமணம் ஆகி விட்டதா? என்று திருப்பிக் கேட்டார்.

‘ ஆகிவிட்டது; டைவர்ஸ் செய்துவிட்டேன்’ என்றார் வினா தொடுத்தவர். நாரதர்

‘இந்தச் சின்ன வயதிலா?’

‘கிழவியான பிறகா டைவர்சு செய்து கொள்வார்கள் என்று கேட்டாள்.

காரணம்?’

‘'இதைவிட better chance வர இருந்தது, ‘என்ன ஆயிற்று?’ என்னைவிட better girl அவரை வளைத்துக் கொண்

டாள்’

‘'உங்கள் நிலைமை? ‘'கொஞ்சம் பொடி கொடுங்கள் சொல்கிறேன்'’ என்றாள். ‘'ஓரே கிக்காக இருக்கிறதே'’ என்றாள், கொஞ்சம் திக்காகப் போட்டுப் பாருங்கள்'’ அவள் கண்களில் நீர் சிவந்தன.

“நீங்கள் தான் இசைக்கே மூலகர்த்தா என்று சொல் கிறார்களே’

10 .