பக்கம்:நவீன தெனாலிராமன்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22

‘ஊர்மிளாவின் நடத்தை எப்படி ?

‘சிறந்த நடிகை ; ஷோபாவே மறுபிறப்பு எடுத்து வந்திருப்பது போல் ஒரு சாயல்’

‘இரண்டு நடிகைகளின் முடிவும் ஒரே மாதிரியாக இருக்கிறதே! உங்களுடைய யூகம் என்ன?’

‘இது படுகொலை; அது தற்கொலை’

‘வெளிப்பட்டு விட்டால் படுகொலை ; அதுவே மறைக்கப்பட்டு விட்டால் தற்கொலை. இதுதான் இரண் டுக்கும் உள்ள வித்தியாசம்’.

‘அவள் மறைவினால் உங்களுக்கு இழப்பு அல்

லவா? அவள் மனம்

லவா?

திரை உலகத்துக்குப் பெரும் இழப்புதான். ஆனால் எங்களுக்கு இல்லை. ஈடுசெய்ய உடனே இந்தக் ல்லூரிகள் இருக்கின்றன. இன்ஜினியர் படிக்கும் பெண் கள் எல்லாம் தாவிக் குதிக்கக் காத்துக் கிடக்கிறார்கள் மெடிக்கல் காலேஜ் வேணுமா சட்டக்கல்லூரி வேணுமா இப்ப எல்லாம் நாங்கள் தேட வேண்டிய அவசியமே இல்லை; அவர்களே எங்களைத் தேடி வருகிறார்கள்'’

‘தனிப்பட்ட முறையில் உங்களுக்கு எந்தத் தாக்கமும் ஏற்படவில்லையா’

“ஏக்கம் ஏற்பட்டது உண்டு; தாக்கம் இல்லை; அதை சரிப்படுத்திக் கொண்டோம்.

ஒரு நடிகை அகால மரணம் அடைகிறாள். இது போலீசுக்கு மர்மக் கொலை . பத்திரிகைகளுக்கு, ரசிகர் களுக்கு வாசகர்களுக்கு ஒரு செய்தி ; எங்களுடைய