பக்கம்:நவீன தெனாலிராமன்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30

‘காலம் காலமாக தேவ லோகத்திலே தனி மனித னுக்காக ஆடி உழைத்துக் கரை ஏறாதவர்கள் என்பதால் ஷெடியூல் Caste - லே சேர்த்து இருக்காங்க.’

‘too late விசுவாமித்திரர் படம் எடுத்து முடிச் பிட்டாங்க’

என்னய்யா கதை அளக்கறே.’ ‘நீங்க producer இல்லையா’ ‘போலீசு

‘நசீருக்கு பிறகு போலீசு நடிப்புக்குப் புது மவுசு ஏற் பட்டுப் போச்சுங்க,

நடிகர் இல்லை ; போலீசு அதிகாரி ‘ஓ! கொலை கேசா’ ‘நடிகை ஊர்மிளாவை யார் கொலை செய்தது

‘கொலை செய்தது யார் என்று தெரியாது அதற்குக் காரணம் நாங்கதான்’

‘என்னய்யா உளர்ரே’

திரைப்படமே பார்க்கிறது இல்லையா அதிலே கொலை 5சய்றது எப்படி கொள்ளை அடிக்கிறது எப்படி என்று சொல்லிக் கொடுப்பதே நாங்கதான்’

‘பயங்கர வாதியா இருப்பே போல இருக்கே’

‘நக்சலைட்டு செய்ற பிரச்சாரத்தைவிட தீமை களை விவரிச்சிக் காட்டுவதே நாங்கள் தான் என்று வேகமாகப் பேசினாள். எங்களைப் போன்ற எழுத்தாளர் லட்சிய வெறி இல்லாமல் எழுத்து வெறி மட்டும் கொண்டு இருக்கிறோம். மர்மக் கொலைகள் இந்த நாவல்கள் தான்