பக்கம்:நவீன தெனாலிராமன்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

77

‘ஏண்டா எலியும் பூனையுமா சண்டை போட்டுக் கிறீங்க’ ‘என்னை அவன் விழுங்க முடியாதலால் தான்’.

- X - “ஊரு கோடியிலே என்னடா ஒரே கும்பல் ‘யாரோ செத்துக் கிடக்கிறாள்’ ‘போய்ப் பார்க்கறது தானே’ ‘என் மனைவி வீட்டிலே இருக்கிறாள். தேவை இல்லை ‘.

- x - கூட்டிப் பெருக்க ஒரு ஆளைப் பாருங்க’ • தேவை இல்லை . Calculator வாங்கி வச்சிருக்கேன். ‘அது இல்லேங்க ஆள்’ ‘அவளும் தான் நேரம் கணக்குப் பார்த்து வேலை செய்வாள். ஆளைத்தான் சொன்னேன்.

- x - ‘அப்பா அவள் என் பாண்டை போட்டுக்கிட்டு காலேஜிக்குப் போயிட்டாள் ‘

‘இன்னைக்கு ஒருநாள் அட்ஜெஸ்ட் பண்ணிக்கோடா பிறகு பார்க்கலாம்’

எப்படிப்பா

அவள் சேலை ஏதாவது இருக்கும் பார்த்து சுத்திக்கோ ‘