இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
‘எதுக்கு
என் சிநேகிதிகள் வந்தால் ‘உம்முன்னு மூஞ்சியை வச்சிக்கிறான். கலகலப்பா பேசிச் சிரிக்க மாட்டேன் என்கிறான்,
அதனால் உனக்கென்னம்மா நஷ்டம்
நம்ம வீட்டுக்கு இனிமேல் வர மாட்டேன் என்று சொல்லிட்டாங்க அவங்க,
-
-
-
என்னைப் பார்த்து ‘உதவாச் சரை’ என்கிறாள் அப்பா ‘
‘இல்லேப்பா அவள் புடவையைப் பார்த்துச் சொன்னேன்,
- -
-
-
‘பாரதியின் பாடல்களில் உங்களுக்கு எது மனப் பாடம்?,
‘கண்ணம்மா என் காதலி காரணம்?
‘அதன் வாசகங்கள் சமயத்துக்குக் கைகொடுக் சின்றன’
--
x
-
நீ எப்படிப்பா சுமுகமான குடும்பம் நடத்தறே’
ஆமாம் போடுவேன், தலையசெப்பேன்; எதிர் பேசாமல் அடக்கமா நடந்துகுவேன்’
-
+
+