இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
84
‘அழவேண்டியது தான். அதற்கப்புறம் தானாக மறந்து விடும் கவலைப் படாதே’
அவள் மூடிய கண்களைத் திறக்கவில்லை.
-
+
-
காலம் சுழன்றது; மகனும் மகளும் பேரப் பிள்ளை களை அவர் வேண்டிய அளவுக்குப் பெற்றுத் தந்தார்கள்.
அவர்கள் இவனைச் சிரிக்க வைத்தார்கள். ‘பாட்டி எங்கே என்று கேட்டார்கள்’
கூடத்தில் பொட்டு வைத்த படத்தைக் காட்டி னார்.
‘பாட்டி கதை சொல்லுவார்களா தாத்தா’ என்று கேட்டார்கள் :
‘சிரிக்க வைப்பாள் என்று சொல்லி முடித்தார்.
முற்றும்