பக்கம்:நாடகக் கலை 1.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடிப்புக் கலை அப்புறம் திடீர் திடீரென்று கிதாப்பு வரும், அப் படித்தானே? மறக்காமலிருந்தால் கினைப்புக்கே இடமில்லையே? என்னை மறந்த சமயத்தில் யாரை கிணத்தீர்களோ? தலைவன் அடி அன்னமே! உன்னை மறப்பதா? அது என் உயிரையே மறப்பது போலல்லவா? உலகில் உன்னேயே நான் அதிகமாக நேசிக்கிறேன் என்பது. உனக்குத் தெரியாதா? தலைவி: உன்னையே அதிகமாக நேசிக்கிறேன் என்ருல் கொஞ்சமாக கேசிப்பது யாரையோ? அவர்கள் எத்தனை பேரோ? எங்கிருக்கிருர்களோ? தவைன் : தங்கமே! இப்படிக் குற்றம் கண்டுபிடித்தால் கான் என்ன செய்வது? என் உள்ளத்தில் உன் ஒருத்திக்குத்தானே இடமுண்டு. இந்த உடலில் உயிர் இருக்கிறவரையில், இந்தப் பிறவியில் நான் உன்னைக் கைவிடமாட்டேன். தலைவி : கண்ணுளா, இந்தப் பிறவியில் என்னைக் கைவிடுவ: தில்லை என்று சொன்னீர்களே! அப்படியானுல் அடுத்த பிறவியில் யாரை அடையத் தவம் செய்கிறீர்களோ? இந்த உரையாடல் திருக்குறள் காமத்துப்பாலிலுள்ள மூன்று குறட்பாக்களை அடிப்படையாக வைத்து எழுதப் பெற்றது. இதிலுள்ள தடித்த எழுத்தில் குறிப்பிட்ட வார்த்தைகளை அழுத்தமாகச் சொல்லாவிட்டால் என்ன சுவையிருக்கும்? எண்ணிப் பாருங்கள். ஆகவே கதைப் போக்கையும் உரையாட ஆலயும் கன்கு தெரிந்துகொண்டு வார்த்தைகளை இடமறிந்து கருத்தறிந்து பாத்திரத்தின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகக்_கலை_1.pdf/84&oldid=1322621" இலிருந்து மீள்விக்கப்பட்டது