பக்கம்:நாடகச் சிந்தனைகள்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 0 3

கோபம், சோகம், வீரம், முதலிய உணர்ச்சிகளைச் சில மணி நேரங்களில் அடையும் கடிகனுக்கு, உடல் கலிவைத் தீாக்கும் அருமருந்து மக்களின் ரசிப்பு ஒன்று தான். இதுவும் எதிரே இருந்து சரிவரக் கிடைக்கா விட் டால் கடிப்புக்கலை வளர முடியாது. இதை ஒவ்வொரு காடக ரசிகரும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். நல்ல கடிகாகள் நல்ல முறையில் கடிக்கும் காடகங்களை கல்லெண்ணத்துடன் கன் ருக ரசித்துப் பாராட்டவேண்டும்.