பக்கம்:நாடு நலம் பெற.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாட்டுக்கல்வி நலமுற 107 நலத்தை நிலை நாட்டுவர். நாடு நாடாகும். நாமும் தலை நிமிர்ந்து வாழமுடியும். அத்தகைய நல்ல வருங்கால வாழ் வினை அனைவரும் பெற ஆவன செய்ய அனைவரும் ஒன்று சேர்ந்து உழைத்து நாட்டுக்கல்வியை நலமுறச் செய்ய வேண்டும் என வேண்டிக் கேட்டு அமைகின்றேன். நாட்டுக்கல்வி நல முறுவதாக கல்வி பற்றி சில் ஆண்டுகளுக்குமுன் நான் எழுதிய பாடல்களையும் உடன் சேர்த்துள்ளேன். - இணைப்பு-1 சில ஆண்டுகளும் முன் எழுதிய கவிதைகள் நாடு வாழ - நல்ல கல்வி 1) கல்வி மாந்தர் கண்ணாகும் கற்றல் ஒன்றே நன்றாகும் அல்லல் நீக்கும் கல்விதனை அனைவோ ருக்கும் தரல்வேண்டும் சொல்லிச் சொல்லி ஒயாதே தொடர்ந்து சொல்லும்

  • . பேச்சாலே நல்ல ஒன்றும் விளையாது நாட்டில் செயலே

. உடன்தேவை. 2) கணக்கும் எழுத்தும் சொல்லதுவும் கல்வி என்று . அமையாதே! கணிப்பிர் வாழ்வின் நலமெல்லாம் கல்வி ஒன்றே - தரும்என்று உணர்த்தும் செயலால் உயிர் தம்மை ஒத்துநோக்கும் அறமன்றே மணக்கும் கல்வி அதைமறந்தீர்! மறந்தீர் வாழ்வை மாறிலத்தே! 3) கூட்டம் அதிலே கூடிநின்று கூடிப் பிதற்றல் - ஒன்றறிந்து நாட்ட மிதிலே கொள்ளாமல் நாளும் மக்கள் உழல்வதையே,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடு_நலம்_பெற.pdf/109&oldid=782356" இலிருந்து மீள்விக்கப்பட்டது