பக்கம்:நாடு நலம் பெற.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தலைவிரி கோலமும் தரணியின் ஒலமும் 157 ரஷ்யா விமானம் 26-ல் பம்பாயில் இறக்கப் பெற்றதும் அதுதான் முன் வங்காளத்தில் ஆய்த மழை பொழிற்ற தெனக் கொண்டதும், பின் 23.12.95 அதில் இருந்த விமர் னிகள் அதை ஒத்துக் கொண்டதும் பிற செயல்களும் உலக றிந்தவை. பின் மேற்கு வங்க அரசாங்கம் அவர்களைக் கைது செய்ததும் இந்தியாவுக்கு எதிராகப் போர்ச் செயல்: எனக் கொண்டதும் அறிந்தவையே. தவிர மற்றொரு ரஷ்ய விமானம் இசைவு இன்றி வழி மாறி (எங்கோ காட்மண்டுவுக்குச் சென்றது) புது தில்லி விமானத்தில் இயங்கிய நிலையும் நாடறியும். இது பாகிஸ்தான் செயல் எனச் சந்தேகமும் உள்ளதே. அமெரிக்கா இந்திய நாட்டு வேண்டுகோளையும் கவனியாதோ, அன்றி அது பற்றிக் கவலையற்றோ, அண்டை நாட்டுக்குக் கொடிய அணு ஆயுதம் முதலியவற்றைத் தருவதும் அத்ற் கேற்ப நாமும் அணு ஆயுதம் தயார் செய்ய வேண்டும் என நாம் முன்ை வதும் மனித இன முடிவு நோக்கிய ஒன்றன்றோ இன்வ யன்றி. உலக நாடுகள் பலவற்றிலும் நடந்த எண்ண் ற்ற கொடுமைகளையும் நாளிதழ் இதே பக்கங்களில் குறித் துள்ளது. இவ்வாறு நம் நாட்டில் மட்டுமின்றி உலகெங் கும் உள்ள நாடுகள் மனித இனத்தையே நர்சமாக்கும் கொடுமைக்கு "நிலம் என்னும் நல்லாள்" உடன் தக்க தண்டனை தராது விடுவாளோ! . இனி, இந்த 1995ல் நாட்டிலும் உலகிலும் மனிதரால் p5–ös Lav Gørr@solescoam g)ģs (Hindu)Weekly Edition) (pages l-II) நாளேடு தன் 31.12.95 இதழில் வெளியிட் டுள்ள சில கருத்துக்களையும் எண்ணிப்பார்க்க வேண்டும். திரு K கிருஷ்ணன் அவர்கள் எழுதிய அக்கட்டுரையில் இன்றைய சூழ்நிலையை நன்கு விளக்குகிறார். இச்செயல் நடக்க அடிப்படைக் காரணம் நம் நாட்டுப் பாதுகாப்பு சீரற்ற நிலையில் உள்ள தன்மை யினையும், முன் எச்சரிக்கை - விண்வழிப் பாதுகாப்பு,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடு_நலம்_பெற.pdf/159&oldid=782466" இலிருந்து மீள்விக்கப்பட்டது