9 6 நாடோடி இலக்கியம்
சும்மா இருக்கிற சிட்டுக் குருவிக்குச் சோத்தை வைப்பனேன்-அது கொண்டையைக் கொண்டையை -
ஆட்டிக்கிட்டுக் கொத்த வருவானேன்?
疊 ′ -
沿 谥 永
பிள்ளைகள் தங்கள் வீரத்தைச் சொல்லுகிரு.ர்கள். சண்டை நிகழ்ந்தால் இந்த வீரர்கள் எங்கே இருப்பார் கள் தெரியுமா?
ஆர்க்காட்டிலே சண்டையானல்-சந்த மாமr
அடுப்பங்கரையில் ஒளித்திருப்போம்-சந்த மாமா வேலூரிலே சண்டையானல்-சந்த மாமா
வேலிப் புறத்தில் ஒளித்திருப்போம்-சந்த மாமா
- 華
+ :k
ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத சமாசாரங் களைச் சில பாடல்கள் சொல்லும். தாளமும் எதுகைக் கட்டுத்தான் அவைகளிற் பிரதானம். ஏதாவது ஒரடியில் நகைப்பதற்கு விஷயம் இருக்கும். குழந்தைகள் வேr க்கையாகப் பாடும் பாடல் வகைகளேச் சேர்ந்தவை இவை. . . .
வண்டி என்ன வண்டி:
வடக்கே போற வண்டி வண்டி மாடு சண்டி
வண்டிக்காரன் கொண்டி! மிளகு என்ன மிளகு?
மலையாளத்து மிளகு பாட்டி செத்தால் எளவு - பத்துப் பணம் செலவு!.