இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
*எப்போ மழை பெய்யும்' 43.
மழை வேண்டி வரங்கிடந்த மன்னுயிருக்கு இறங்கி மழைபெய்கிறது. பூமி முழுதும் குளிர்கிறது. உயிர்த் தொகுதிகளெல்லாம் pவகளையோடு யூரிக்கின்றன. முன்பு இருந்த பஞ்சக் கோலமெங்கே? இப்போதுள்ள வளப்ப வாழ்வெங்கே? . . .
சோழனது சீமையிலே
சொலிக்கிறதே மின்னல்கள் கடலிரைச்சல் போலே
கமரிற்றே மேகங்கள் குமுறிற்று மேகமெல்லாம்
குடங்கொண்டு வார்த்தாற்போல் இரைகிறதே மேகங்கள்
ஏகவெள்ளம் பெருகிடவே சோனமழை போலே . .
சொரிகிறதே மேகமெல்லாம்.
இதுதான். ஜோர் ம்ழை' பெய்யும் காட்சி. பெய்த பிறகு பூமி குளிர்ந்து நீர்வளம் நிரம்புகிறது. .
நல்லமழை பெய்ததளுல் நாடு செழித்தனவே பூமி குளிர்ந்தனவே
பொய்கை நிரம்பினவே ஏரிகள் கிரம்பி
எதிர்க்கிறதே மேகவெள்ளம். மடுவுகள் கிரம்பி
வழிகிறதே வெள்ளமெங்கும் ஆறுகள் கிரம்புவதால்
அடைபடும் வெகுஜனங்கள்.