இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
46 - காடோடி இலக்கியம்
ஏர்கட்டி உழுவாரும்
இளநாற்று நடுவாரும் பயிரிடுங் குடிகளெல்லாம்
பலப்பட்டுப்போர்ைகள்; ஒடுங் குடிகளெல்லாம் -
ஊரைவந்து சேர்ந்தார்கள்! பரதேசி பரதேசி
பஞ்சை பளுதியெல்லாம் சோழராஜன் பட்டணத்திற்
சுகப்பட்டு வாழ்ந்தார்கள்: பிச்சைக்கார ரெல்லாரும்
பெருமை அடைந்தார்கள்; சோழமண்ட லங்களெல்லாம்
சுகமாய்த் தழைத்தனவே.
அப்போது கவிவாணர்கள் அந்த மண்டலத்தைப் பாராட்டுவார்களாம்.
மாதமும் மாரி வருவிக்கும் மண்டலத்தில் சோழமண்டலமென்று சொல்லுவார் கவிவாணர்,
கம்முடைய ஏற்றக் கவிவாணர் மழை பெய்யும் அழகை எப்படிச் சொல்கிருர் பாருங்கள்:
எங்கள்பு மெல்லாம் திங்கள்மழை பெய்யும்; வெங்கிபுர மெல்லாம் விடியகிலாக் காயும்;
தோழிபுர மெல்லாம் சோதிகிலாக் காயும்; கன்னிபுர மெல்லாம் காலமழை பெய்யும்;