பக்கம்:நாடோடி இலக்கியம்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 காடோடி இலக்கியம்

இவ்வளவும் அவனுக்கு உணர்ச்சியூட்டி உசுப்பிவிட்டு ஆணுக்கத்தான். மூன்ருவது மனுவிக்கு எதிரே இப்படிச் சொன்னல்தானே கொஞ்சநஞ்சம் தலையெடுத்திருக்கிற ரோசம் வளர்ந்து முயற்சியாகப் பரிணமிக்கும்? இந்தத் தந்திரத்தை உணர்ந்த வீராயி கடுமையாகப் பேசினலும், அவனை அவள் உள்ளத்திலே வைத்துப் பூசிக்கிருள் என்பதை மறக்கக்கூடாது. -

அவள் வார்த்தைகள் மேலுக்குச் சுட்டாலும் உள்ளே அன்பை அடக்கிக்கொண் டிருக்கின்றன. அந்த மனிதன் அவள் இடும் விருந்திலும் இன்ப அணைப்பிலும் சுகம் காணவே பிறந்தவன்: அவன் பாக்கியசாவிதான்.

- جيمس -ساساسنامه இதில் வரும் பட்டை எனக்குச் சொன்னவ்ன், மோசதுச் அசோயி. ... ---- -