நான்மணிக்கடிகை
35
நான்மணிக்கடிகை 35
ஊர்ந்தான் வகைய கலினமா நேர்ந்தொருவன் ஆற்றல் வகைய அறஞ்செயல் - தோட்ட குளத்தனைய துாம்பின் அகலங்கள் தத்தம்
வளத்தனைய வாழ்வார் வழக்கு.
(71)
ஊழியும் யாண்டெண்ணி யாத்தன யாமமும் நாழிகை யானே நடந்தன-தாழியாத் தெற்றென்றார் கண்ணே தெளிந்தனர்
வெஞ்சொலா லின்புறு வார். (வெட்கென்றார்
(72)
கற்றான் றளரின் எழுந்திருக்குங் கல்லாத பேதையான் வீழ்வானேற் கான்முறியும் - எல்லாம் ஒருமைத்தான் செய்த கருவி தெரிவெண்ணின்
பொய்யாவித் தாகி விடும்.
(73)
தேவ ரனையர் புலவருந் தேவர் தமரனையர் ஒருர் உறைவார்- தமருள்ளும் பெற்றன்னர் பேணி வழிபடுவார் கற்றன்னர்
கற்றாறாரைக் காத லவர்.
(74)
தூர்ந்தொழியும் பொய் பிறந்தபோழ்தே மருத்துவன் சொல்லென்ற போழ்தே பிணியுரைக்கும் - நல்லாக விடுகென்ற போழ்தே விடுக வுரியான்.
தருகெனிற் றாயம் வகுத்து.
(75)