பக்கம்:நான் இருவர்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நான் இரு வக் இல் $5:விட்டால், அதை மெச்ச வேண்டியது தான். அந்த மனி தனிடம், “தவ னுடைய செயல் முழுதுமே மர்மமாயிருப்பதாகத் தெரிவித்தன். இந்த மாதிரியான அகால வேளையில், எந்த மனிதனும் வேறொருத்தன் கையெழுத்திட்ட நூறு பவுன் செக் ஒன்றைத் தருவது அசாத்தியமானது என்று கூறினேன். ஆனால் அவனே அமைதியுடனேயே பதில் சொன்னான். “ஏன் இந்தச் சந்தேகப் ? வேண்டுமென்றால் காலையில் பாங்கெல்லாம் திறக் கும் வரை நம் உங்களோ இருந்து, - கரனே இதைப் பண 4.வால் இலத் தருகிறேன், " நாசுக்கள் எல்லோரும் (டாக்டர், குழந்தை தன் தந்தை , அந்த மனுஷன் , 16ான் உட்பட) மீதி இரவை என் வீட்டில் போக்கினோம். வீடிந்து, சிற்றுண்டியான தும் நாங்கள் எல்லோருபக்க பாக்கிக்குச் சென்றோம். நானே தான் செக்கைக் அகாடுத்தேன். அது கள்ளக் கையெழுத்தாயிருக்குமோ என்று கூடம் கூறினேன், ஆனால் அது தான் இல்லை.. அது மிகவும் "அண பு! செக் !" " ச்சூ ச்சூ " என்று சூள் கொட்டினார் அட்டர்ஸன். , காங் ' 18 னேப்டது போலவே நியும் நினைப்பது எனக்குப் புரிகிறது, அது மிகவும் மோசமா 60" கதை தான். அந்த மனி தனோடு 12.47:ருமே தொடர்பு கொள்ள முடியாது-அவன் படு

  1. ras ! செக்கில் கையெழுத்திட்டிருந்த மார்ாசனோ கௌரவ

மும் கண்ணியமும் நிறைந்தவர். தன்மை என்று சொல்லிச் செய் யும் தருமவான்களில் ஒருவர். ஒரு வேளை, இந்த மனிதன் அவ ரைப் பயமுறுத்தியே, இந்தச் செக்கைப் பெற்றிருக்க வேண்டும், ஒரு வேளை அவருடைய இளமை ரகசியம் ஏதேனும் இவனிடம் சிக்கி யருக்கும். அதற்காக அவர் இவனுக்கு உதவுகிறார். ஆதி; லால்தான் இந்த வீட்டையே . நான் பயங்கர வீடு என்கி றேன். " என்று சொல்லிவிட்டு யோசனையில் ஆழ்ந்தார் என்பீல்ட், அட்டர்ஸன் திடீரெனக் கேட்ட கேள்வி என்பீல்டை நினை வுக்கிழுத்தது. " செக்கில் கையெழுத்திட்டவர் இங்கு தான் வசிக் கிறார், அது உனக்குத் தெரியாதா ?"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நான்_இருவர்.pdf/14&oldid=1268737" இலிருந்து மீள்விக்கப்பட்டது