1.63 நாம் அறிந்த கி வா. ஜ.
அவரது அணுக்கத் தொண்டனாக ஆக்கிய பேருபகாரம் ஒன்றேபோதும் என் ஆயுள் முழுதும் தங்களுக்கு நன்றிக் கடமைப்பட்டவனாக இருப்பேன்’ எனத் தம் கையால் கண்களில் வழியும் நீரைத் துடைத்துக்கொண்டே கடிதம் எழுதினார்: கிச்சு சுவாமிகளுக்கும் எழுதினார்:
பழகியவர்களுடன் கடிதப் போக்குவரத்து
தமக்குப் பழக்கமான செல்லமும், கணபதி ஐயரும் தம்முடன் சென்னையில் இருந்தால், தாம் பெறும் பயனை அவர்களும் பெறக்கூடுமே என்கிற ஏக்கம் இவருக்கு அடிக்கடி வரத்தொடங்கியது. அவர்களுக்குக் கடிதம் எழுதும்போதெல்லாம், -
‘கிலம்புகழ்ந்த தமிழரசி தனதுண்மை அணிகளெலாம்
கிமிர்ப்பார் இன்றிச் - சிலம்பிழந்து பொலிந்தமணிமேகலையும்இழந்துகுலை
திருமே ணிக்கண் - * கலந்தசிங்தா மணியிழந்து பாட்டிழந்து கதையிழந்து
கவினும் சோர . அலந்திருந்தாள் அவள்பழைய கிலையடைந்து ...
- - நடஞ்செய்ய அமைத்தான் ஐயன்’ - என ஐயரவர்களின் பெருமையைப் பாடல்களாக்கி எழுதுவார். - - r ஈரோடு பக்கத்தில் கணபதிபாளையம் என்ற ஊரில் சன்மார்க்க சங்கம் ஒன்று இருந்தது. அங்கிருந்த இவருடைய அன்பர் ஒருவர் இவருக்கு ஒரு கடிதம் எழுதினார். . . . . . - . இந்தப் பக்கத்தில் தாங்கள் இருந்துகொண்டு. எப்போதும் கலகலவெனப் பேசிப் பழகி எங்களை
- க. சு.நவநீதகிருஷ்ண பாரதி தெரிவித்தது.