223 நாம் அறிந்த கி.வா.ஜ.
அகத்தியனார் பயந்தளித்த அருந்தமிழ்
- இந்நாள்மிகுத்த சகத்தியலின் பயந்தவிர்ந்தே சாருமழ கியாவுமுறத் தகத்தழங்கும் பல நூலும் சாமிகா தக்குரவன் தொகத்தரையில் விளக்கானேல் தூத்தமிழின்
பெருமையெங்கே? காமிநாள் கற்றவஞ்செய் காட்பயனாற் பூதலத்தே சாமிகா தக்குரவன் சார்ந்திலனேல் - ஆமிங்காள் எட்டுத் தொகையெங்கே ஏய்கா வியங்களெங்கே?
இங்ஙனம் திருவடித் தொண்டன் ஜகந்நாதன்.” இக்கடிதத்திற்குப் பதிலாக அயலூர் போய்வந்த தம் சிரமத்தைக்கூடப் பாராமல் பூரீமத் ஐயர் தம் கைப்பட இவருக்கு 8.11.29-இல் எழுதிய கடிதம் வருமாறு :
பி. .
• சிவமயம் மகாமகோபாத்யாய - தியாகராஜ விலாஸ்: வி. சாமிநாதையர், திருவேட்டீசுவரன்பேட்டை
சென்னை. . 8.- : I. 1929
மணி 4 - 30 செல்வச் சிரஞ்சீவி ஜகந்நாத ஐயர்க்கு எல்லா மங்களங்களும் உண்டாகுக.
உபயகுசலோபரி
தாம் இந்த மீ 2-ஆம் தேதி எழுதிய கடிதமும், அதற்கு முன்பு எழுதியதும் கிடைத்தன. பார்த்து எல்லாம்
- தேசத்தொண்டன் என்பதுபோல அந்தத் தமிழ்த் தெய்வத்தின் திருவடித் தொண்டனாகத் தம்மை ஆக்கிக் கொண்ட இவர் பாடிய பாடல்களே இவை. -