பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/325

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

. ஆசானின் இல்லத்தில் 324

- நாட்டுப்புறப் பாடல்களைத் தேடித் தொகுப்பதற்கு இவர் எடுத்துக்கொண்ட முயற்சி கொஞ்சநஞ்சமன்று.

х к х படையாச்சியிடமிருந்து அறிந்த அரிய செய்திகள் :

திருவிடைமருதூரில் ஒரு மிராசுதார் இருந்தார். அவர் ஒரு முறை சென்னை வந்திருந்தபோது, நீங்கள் நாட்டுப் புறப் பாடல்களைச் சேகரிக்கிறீராமே! எங்கள் வீட்டுக் காவல்காரர் சாமிநாத படையாச்சிக்கு திறையப் பாடல்கள் தெரியும் என இவரிடம் சொல்லிவிட்டார். அவ்வளவுதான்!...

இவர் சாமிநாத படையாச்சியைத் தேடிக்கொண்டு .திருவிடைமருதூர் சென்றார். நல்ல மழை நடுநடுவே உடைப்பு ஏற்பட்டதனால் மாயவரம் மார்க்கம் ரெயில் எதுவும் போகவில்லை. இவரோ தம் பயணத்தை ரத்து செய்யாமல் ஈரோடைச் சுற்றி திகுவிடைமருதூர் வந்தார். சாமிநாத படையாச்சியைப் பார்த்தார். - .

எங்களது பாட்டில் என்னங்க சுவை இருக்கப் போகிறது? . என்றார் முதலில், படையாச்சி நாணியபடி, அதைக் கேட்கத்தானே வெள்ளத்தையும் பொருட் ‘சித்தாமல் இவர் ஊரைச் சுற்றிகொண்டு இங்கு வந்திருக் கிறார்? சும் மா ச் செ ல் அ. உ ன் பெயரையும் பத்திரிகையில் போடுவார் என இவருடைய நண்பர் சொல்லவே, “உங்களுக்கு என்ன பாட்டு வேண்டும்: என்று கேட்டார் படையாச்சி. - -

இவர் உடனே, சினிமாப்பாட்டு வேண்டாம். வேறு -ஆக்குத் தெரிந்ததைச் சொல்லும் என்றார். வயது முதிர் ந் த ஓரி ர ன் டு பிச் சைக் க | ர | ட ம ன வ து நாடோடிப் பாட்டுக் கிடைக்காமலா போகும் எனப் பணம் கொடுத்துச் சிலரைப் பாடச் சொல்லியும் கேட்டவர் இவர். அவர்களிடமும் சினிமாப் பாட்டுக்களையேதான் கேட்க முடிந்தது. அந்த வெறுப்பில் சினிமாப் பாட்டு வேண்டாம்