இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
இருந்தான். அப்போது, ஆசிரியர் அவ்வாறு பிடித்தவன் இன்னான் என்பதை அறிய அப்பாட சாலையை விட்டு வெளியே வந்தார். அவன் நாராயணன் என்பதை அறிந்ததும் அவர் மிகுதியும் ஆச்சரியப்பட்டார்.
ஆசிரியர் : நாராயணா, நீ எப்படி இங்கே வந்தாய்?
நாராயணன் : ஐயா , தாங்கள் மாணிக்கத்தின் மீது சந்தேகப்பட்ட திலிருந்து எனக்கும் சந்தேகம் ஏற்பட்டது. ஆதலால், நான் இவனுக்குத் தெரியா
53