பக்கம்:நாராயணன்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 இருந்தான். அப்போது, ஆசிரியர் அவ்வாறு பிடித்தவன் இன்னான் என்பதை அறிய அப்பாட சாலையை விட்டு வெளியே வந்தார். அவன் நாராயணன் என்பதை அறிந்ததும் அவர் மிகுதியும் ஆச்சரியப்பட்டார்.

ஆசிரியர் : நாராயணா, நீ எப்படி இங்கே வந்தாய்?

நாராயணன் : ஐயா , தாங்கள் மாணிக்கத்தின் மீது சந்தேகப்பட்ட திலிருந்து எனக்கும் சந்தேகம் ஏற்பட்டது. ஆதலால், நான் இவனுக்குத் தெரியா

           53
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாராயணன்.pdf/56&oldid=1340281" இலிருந்து மீள்விக்கப்பட்டது