பக்கம்:நாலடியார் நயவுரை.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காமம் 166 40. காமநுத லியல் முயங்காக்கால் பாயும் பசலை;மற்றுாடி உயங்காக்கால் உப்பின்ரும் காமம்-வ்யங்கோதம் நில்லாத் திரையலைக்கும் நீள்கழித் தண்சேர்ப்பு புல்லாப் புலப்பதோர் ஆறு. - . 391 தம்மமர் காதலர் தார்குழ் அணியகலம் விம்ம முயங்கும் துணையில்லார்க்(கு).இம்மெனப் பெய்ய எழிலி முழங்கும் திசையெல்லாம் நெய்தல் அறைந்தன்ன நீர்த்து. 892 கம்மஞ்செய் மாக்கள் கருவி ஒடுக்கிய மம்மர்கொள் மாலை மலராய்ந்து பூத்தொடுப்பாள் கைம்மாலை இட்டுக் கலுழ்ந்தாள்:துணையில்லார்க்(கு) இம்மாலே என்செய்வ தென்று. 393 செல்சுடர் நோக்கிச் சிதரரிக்கண் கொண்டநீர் மெல்விரல் ஊழ்தெறியா விம்மித்தன்.மெல்விரலின் நாள் வைத்துங்ங்குற்றம் எண்ணுங்கொல்- . - அந்தோ! தன் தோள்வைத் தணமேற் கிடந்து. 394 கண் கயல் என்னும் கருத்தில்ை காதலி பின்சென்ற தம்ம் சிறுசிரல்; பின்சென்றும் ஊக்கி யெழுந்தும் எறிகல்லா ஒண்புருவம் கோட்டிய வில்வாக் கறிந்து. 395.