பக்கம்:நாலடியார் நயவுரை.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருள் 68 இனநன்மை இன்சொலொன் lதல்மற் றேனே மனநன்மை என்றிவை எல்லாம்-கனம முத்தோ டிமைக்கும் முழங்குவரித் தண் சேர்ப்பு இற்பிறந்தார் கண்ணே உள. 146 செய்கை அழிந்து சிதல்மண்டிற் ருயினும் பெய்யா ஒருசிறை பேரில் உடைத்தாகும்; எவ்வம் உழந்தக் கடைத்தும் குடிப்பிறந்தார் செய்வர் செயற்பா லவை. - 147 ஒருபுடை பாம்பு கொளினும் ஒருபுடை அங்கண்மா ஞாலம் விளக்குறுஉம் திங்கள்போல் செல்லாமை செவ்வனேர் நிற்பினும் ஒப்புரவிற்(கு) ஒல்கார் குடிப்பிறந் தார். 148 செல்லா இடத்தும் குடிப்பிறந்தார் செய்வன செல்லிடத்தும் செய்யார் சிறியவர்;-புல்வாய் பருமம் பொறுப்பினும் பாய்பரி மாபோல் - பொருமுரண் ஆற்றுதல் இன்று. 149 Z எற்றென்றும் இல்லா இடத்தும் குடிப்பிறந்தார் அற்றுத்தன் சேர்ந்தார்க் கசைவிடத் தூற்ருவர்; அற்றக் கடைத்தும் அகல்யா றகழ்ந்தக்கால் தெற்றெனத் தெண்ணிர் படும். 150.