இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
வித்தியாதரர் என்ற அறிவாளிக்கு வித்தியா வதி என்ற பெண் ஒருத்தி இருந்தாள். அவர் அந்தப் பெண்ணை மிகவும் செல்லமாக வளர்த்து வந்தார். வித்தியாவதி மிகவும் அழகுடையவள். அவளைப் போன்ற அழகுடையவள் உலகத்திலேயே இரண்டு மூன்று பேர்களே இருப்பார்கள்.