பக்கம்:நாவல் பழம்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

போன்ற சிறந்த நாவல்களைப் படைத்த பெரும் எழுத் தாளர் உருபு, ஒ. விஜயனின் காலக்கண்டே இதிகாசம்' தான் நாவல்இலக்கியத்தில் நம்பிக்கையூட்டுவதாகக் கூறிப் புதிய அதிர்ச்சியின்மூலம் இலக்கியப் பாதையை விசாலங்படுத்துகிரு.ர். வேறு மாநிலங்களோடு ஒப்பிட்டுப பார்க்கும்போது மிகுந்த வேதனை ஏற்படுகிறது. உருது மொழியில் கிருஷ்ணசத்தர் போன்றேரின் நாவல்கள் சிறப்பிடம் பெறுகின்றன. அவர் எழுதிய 'ஒரு. கழுதையின் சுயசரிதம்' போன்ற ஒரு படைப்பு தமிழில்: உருவாக எத்தனை ஆண்டுகள் ஆகுமோ? "அற்பpவி' கன்னட நாவலானது தமிழில் மிகப் பெரிய ஆதரவைப் பெற்றது. 52

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாவல்_பழம்.pdf/58&oldid=786119" இலிருந்து மீள்விக்கப்பட்டது