பக்கம்:நாவுக்கரசர்.pdf/230

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காழிப் பிள்ளையாருடன் தல வழிபாடு 187

மறுத்த தந்தையாரிடம் விடைபெற்றுப் போர்க்களம் செல்லும் மைந்தன் போலக் காணப்பெறுகின்றார்.

வேணுபுரத்தார் விடைபெற்றேக நாவுக்கரசர் மறைக் காட்டிசரை வணங்கி அவரிடம் விடைபெற்றுக்கொண்டு திருவீழி மிழலை விகிர்தனாரை மீண்டும் சார வேட்கை கொண்டு திருவீழி மிழலைக்கு விரைகின்றார். இதிலிருந்து நாவுக்கரசரின் தனிமையான திருத்தலப் பயணம் தொடங்குகின்றது. இதனை அடுத்துக் காண்போம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாவுக்கரசர்.pdf/230&oldid=634231" இலிருந்து மீள்விக்கப்பட்டது