பக்கம்:நிதர்சனங்கள்.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூவை எஸ். ஆறு முகம் | 5

அன்னக் கிளி மண்ணும் விண்ணும் முட்ட அலறி னாள். கஞ் சிக் கலயத்தைக் கட்டா ந் தரையிலே வைத் தாள். தலையை நிமிர்த் தி னாள். முந்தா ைன யை இடுப்பில் பல மாகவே செருகிக் கொண் டாள் ஆசை மச் சான் வீர மணியின் காலடி யிலே கிடந்த அந்தக் கழியை சீற்றத் தின் வெறியோ டு கையில் எடுத் தாள். பத் திர காளியாகப் பாய்ந்தான்.

“அப்பன் ஆத்த ளு க்கும் ஒசத் தி யாய் எம் பேரிவே. அன்பும் பாசமும் வச்சிருக்கிற எம்புட்டு அருமை அண்ணாச்சியை - கந்த சாமி அண்ணாச்சியை அடிச்சிப் போடுறதுக்கு ஒங்களுக்கு ஈரலிலே பித்தா! இல்லே, எலும் பிலே பித் தா! நாட்டிலே எம்புட்டோ கட்சிங்க இருக்கத் தான் இருக்குது. அதொப்ப, கட்சிங் களுக்குள்ளே எத்தனையோ உள் விவகாரமும் இருக் கத் தான் செய் புது வாய் ச்சண்டை போட்டுக்கிட்டு மனுசத் தனத்தோட அந்தந்தக் கட்சித் தலைவர்கள் கணக்கிலே நல்ல படியாய்ப் பிரியுறத்தை விட்டுப் புட்டு, எங்க அண்ணாச்சியை முரட்டுக் கம்பினாலே அடிச்சா வீழ்த் திப்புட்டீங்க?... நான் உங்க மேலே ஆசை வச்ச பாவத்துக்காக, தன்னோட ரோசத்தை யும் விட்டுக் கொடுத்துப் புட்டு, எனக்காக உங்க வீட் டுக்குப் பொண்ணு கேட்க வந்து சம்பந்தம் சாடிக் கை பேசி முடிச்ச எங்க கந்தசாமி அண்ணாச்சியோட பெருந்தன்மையை இளக் காரமாக நினைச்சுப் புடத் துணிஞ்சிட்ட நீங்களும் வேட்டி கட்டின ஆம்பளை யாட்டம் நின்னு பொட்டச்சி கணக்கில்ே எங்க அண் ணாச்சியைக் கழியாலே அடிச்சுப் போடுறத்துக்கு உங்களுக்கு எம்மா ம் தைரியம் இருக்க வேணும்:. எங்க அண்ணன் ஒங்க மாதிரி ஒண்டிக்கை கிடையாது இந்தாலே, அவரோட அன்புத் தங்கக்சிக் குட்டி நான் இருக்கேனா க்கும்!"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நிதர்சனங்கள்.pdf/169&oldid=680969" இலிருந்து மீள்விக்கப்பட்டது