பக்கம்:நிதர்சனங்கள்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூ வை. எஸ். ஆறு மும் 2

சந்தியசீலன் பேச்சை நிறுத்தினான்.

அவன் பேச்சு தன்னுடைய மூச்சை நிறுத் தி லிட்ட திணறலுடன், அவள்-ரே கா மெளன ப் பிண்டமாக கண்ணிர் வடித்துக் கொண்டிருத்தாள்.

அவன் விதிக்கே மண் காட்டி விடுபவன் போன்று வாய்விட்டும் மனம் விட்டும் சிரிக்கத் தொடங்கி ை ன்,

மிகப் பயங்கரமான அந்தச் சிரிப் பின் மிகக் கொடுமையான தண்டனையைக் இனிமேலும் தாங் கிக் கொள்ளத் தனக்கு சக்தி இல்லை என்பதை உணர்ந்தவளாக, அவள் தலை விரி கோலமாக உணர்ச்சிவசப்பட்ட நிலையில் ஒரே பாய்ச்சலாகப் பாய்ந்து சத்தியசீலனின் அழகான பரந்த மார் பை இலக்கு வைத்து, கடைசியில் அவன் காலடியில் சரண் அடைந்தாள் ரே கா சத் திய சீலனின் டே ய்ச்சிரிப்பு அவளை உயிர்க் கழுவில் ஊசலாடச் செய்திருக்க வேண்டும். கையெடுத்துக் கும் பிட்டாள்:

ஐயையோ; அத்தான்! இனியும் அப்படிச் சிரிக்கா தீங்க, அத் தான்! நீங்க சொன்ன மாதிரி, தெய்வம்னு ஒரு சக்தி இருக்கத் தான் இருக்கு துங்க. அதனாலே தான், நான் புதிதாகப் பிறப்பெடுக்கவும் வாய்ச்சி ருக்கு துங்க! அத் தான், நான் எனக்கு நானே ஒரு சுயப் பரிசோதனை வச்சுக்கிட்டேன். என்னுடைய ரத் தத்திலே ஊறிப்போன உயர்வு மனப்பான் மைக்கு உயிர்ப்பாகத் துரண்டிய என் மனசாட்சியின் விளைவு தான் இந்த மணமகன் தேவை விளையாட்டு. ஆனால், என் நெஞ்சிலே அன்றைக்கு நீங்க ஆக்கிர மிச்சிருந்த அதே இடத்திலே இன்றைக்கும் நீங்களே தான் ஆட்சி செலுத்திக் கிட்டு இருக்கீங்க நீங்க நம்பு மாட்டீங்க. உங்களுடைய நிலையான விலாசம் சரி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நிதர்சனங்கள்.pdf/31&oldid=681043" இலிருந்து மீள்விக்கப்பட்டது