பக்கம்:நிதர்சனங்கள்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூவை எஸ். ஆறு முகம் 55

யும் மன்னிச்சுப்பிட்டதானது ரொம் பப் பெரிய அதிசயத் தானுங்க!...

ழுதலாளி ஆட் டிலே பொங்கல் வச்சு, சாமி கும் பிட்டு முடிஞ்சடி யும், ரா விலே பரிசம்போட்டு, காலம் நேரம் கணிச்சு கண்ணாலமும் நடந்து முடிஞ்சு ருச்சு!.. இப்பத் தானுங்க எங்க செவந்திப் பொண்ணு மூஞ்சிலே களை பூத்திருக்குது. பொண்ணுண்ணா பொண்ணு கெட்டிக்காரப் பொண்ணு போங்க ளேன்! எங்க செவந்தியையும் சின்ன ஐயா வை யும் எழுதிக் கிடக்கச் செய்யவேனு ம்...ஆத்தா! ... இவுக ளுக்குக் கண்ணாலச் சீதனமாகக் குடுத் திருக்கிற ஏரோப்புளேன் காளைக்கு இனிமேலவும் நானே தானுங்க காவ் ல் இந்த மீசைக்கார ஆம்புள்ளே . கோடுகிழிச்சா, அதைவிட்டுத் தாண்ட மாட்டா தாக்கும் அது: . . இந்தக் கடுத்தம் நடந்த மஞ்சி வெரட்டிலே கூட அதை யாராலவும் நாடக்கூட ஏலலை புங்க! நடந்த தாக்கல் ச ர ட ைவ பும் நினைச்சாக்கா, மலைப் புத் தட்டுதுங்க!,. ஆமாங்க அல்லாமே ஆத்தா மூத்தவளோ அம்பலக்கூத் திே தானுங்க!...” -

※※※

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நிதர்சனங்கள்.pdf/65&oldid=681080" இலிருந்து மீள்விக்கப்பட்டது