இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
yi
முதற் பரிசுகளை வழங்கினார். இரண்டு முதற் பரிசு களை வென்ற நூல்களில் ஒன்று தான், தெய்வம் எங்கே போய்க் கொண்டிருக்கிறது!’ என்னும் சிறு கதைத் தொகுப்பு ஆகும். &
‘துரை ராமு பதிப்பகத்தின் உடைமையாளர் திருமிகு துரை. இராமு அவர்கள் எனக்குக் கிடைத்த சடையப்ப வள்ளல் ஆவார். அன்னா ருக்குத் தலை வணங்கி நன்றி கூறுகிறேன். -
அன்புடன், பூவை எஸ். ஆநறுமுகம்
தமிழ் அரசி’ சென்னை-18; 21 - 1 1-92,