இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
பூவை எஸ். ஆறுமுகம் 73
அவள் பவளக் கொடி தானா? கன்னிப்பவளமே தானா அவள்?... மீண்டும் சிரித்தாள் : மறு படி யும் சிரித் தாள் : அப் உ ல்
அவள் ஒடி னாள் ; காலில் சிக்கிய சுங்கடி யைச் சிக் கறுத் துவிட் டு ஒடினாள் :
எங்கேயோ ஒடுகிறாள்!
ஏனோ ஒடுகிறாள்!
அதோ, விரித்த தலையுடன் சிரித்த ரத்த உதடு களுடன் , சிரிக்காத செந் தழல் கண்களுடன் விதியின் நாயகியாக-தர் மத்தின் தேவதை யாக-சத்தியத்தின் திரு மகளாக ஓடுகிறாள். ஒடிக்கொண்டே இகு க் கிறாள் !...
பத்ரகாளி சிரிக்கிறாள்!,..
※※※