பக்கம்:நித்தியமல்லி.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13ך இது" என்று சொல்லி கத்தை ரூபாய் நோட்டுக்களை மரகதத்தம்மாளிடம் நன்றியுடன் நீட்டினன் தண்டை. யார்பேட்டை ரிக்ஷாக்காரன் முத்துவேல். எண்ணிப்பார்த்தாள் மரகதத்தம்மாள். இருபத். தைந்து ரூபாய் அதிகமாக இருந்தது. "பணம் இருபத். தஞ்சு கூடுதலாயிருகிகுதப்பா !” என்ருள். - "அது வட்டிப்பண முங்க !' மரகதத்தம்மைக்குக் கண்ணிர் வந்து விட் 1-இ. * உன் நாணயத்தை எப்படிப் பேற்றுவேன் ? எனக்கு வட்டிவாசி எதுவும் வேண்டாமப்பா! இந்த விஷயமே. எனக்குத் தெரியாது. இந்த மட்டுக்கு நீ நாணயமாய் நடந்துக்கிட்டதே பெரிய விஷயம். இல்லைன்ன, எங்க. ளுக்கு இந்த விஷயமே தெரியாதில்லையா? இந்தா, உன் பணம் போய் இருபத்தஞ்சு?.’’ என்று சொல்லி, மிகு. திப்பணத்தை நீட்டினுள் மரகதத்தாம்மாள். தமிழ்ச்சுடர் அக்கிழவனை-அந்த மனித ஏழையை வணங்கினுள். - "இந்த ஏழையை மறந்திடாதே நரசய்யா. மனு: சனுய்ப் பிறந்தவங்கள் மானத்துக்கும் கட்டுப்பட்டவங்க, இதையும் மறந்திடாதேயும் !. நீங்க எங்க கடன் பணத்தைக் கட்டுறதுக்கு வழி செய்தாகவேனும். இல்லைன்ன, மறுபடியும் அரசாங்கம் உன்னே அழைச்சுக் சிகிடும்!...” என்று காரசாரமாகப் பேசினுள் தமிழ்ச் சிடர். . கை விலங்குகள் மறைந்தன. 豪 笼 . 来源 அடுத்த இரண்டாவது நி மிஷத் தி லே " ஹேல்லோ சுடர்' என்று. குயிலாகக் கூவிக் கொண்டே.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்தியமல்லி.pdf/114&oldid=786554" இலிருந்து மீள்விக்கப்பட்டது