பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/488

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

458 நினைவுக் குமிழிகள் -1 (3) என் மனைவி நீரக நோயால் தாக்குண்டு திருச்சி யில் களேமேகம் மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டிய நிலையிலிருந்தாள். இது குறித்து எனக்கு அலைச்சல் அதிகமாக இருந்தது. ரூ. 1000/-க்கு மேல் வ ரை என் மைத்துனர் செலவு செய்ய வேண்டியிருந்தது. இக்காரணங்களால் ரூ 225/- (வங்கிக்கடன் தீர்த்தது) கேட்டதை மறந்துபோயினர், பொதுவாக என் பட்டப் படிப்பிற்கு ரூ 625/- செலவு செய்தனர். இதற்குள் மேல்மூச்சு. கீழ்மூச்சு வாங்கினர், என்னுடைய நல்லூழினால் என்பட்டப் 1Jடிப்பும் இனிதாகவே முடிந்தது. அறிவிலான் நெஞ்சு உவந்து ஈதல் பிறிதுயாது மில்லை பெறுவான் தவம். * : என்ற குறளை நினைத்துக் கொண்டேன். 28. குறள்-842 (புல்லறிவாண்மை )