இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
!") டாக்டர்.எஸ்.நவராஜ்செல்லையா
செய்முறை:
விரிக்கப்பட்டிருக்கும் சமுக்காளம் அல்லது அழுக்கில்லாத தரைப்பகுதியில் கால்களை விறைப்பாக முன்புறம் நீட்டியவாறு முதலில் உட்கார்ந்து கொள்ளவும்.
பின்னர் வலதுகாலை மடித்து இடது கால்புறமாகக் கொண்டு வந்து, வலது காலின் குதிகாலானது இடது தொடையின் தொடக்க இடமான அதாவது இடுப்பெலும்பும் தொடை எலும்பும்