இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
வலமும் உள்ளவர்களின் முன்னே. குறைகள் கால் தொட்டு வணங்கி வாழ்த்திடும் தத்துவத்தையல்லவா, இந்த வீரர்களும் வீராங்கனேகளும் நமக்குக் காட்டியிருக்கின்ருர்கள் !
மனக்குறைகளும் பணக்குறைகளும் உடல் குறைகள் போலத்தான். அவற்றை வெல்லும் சக்தி நம்மிடம் தான் இருக்கிறது. அல்லும் பகலும் இந்த அரிய வலிமையை நாம் வளர்த்துக் கொண்டால், பிறந்த பயனை பேரின்பப் பயனுகக் கொண்டு துய்க்கலாம்.
அதுதானே பகுத்தறிவுள்ள மனித குலத்தின் பண்பான பெருமையாகும்.