இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
P. அரங்கசாமி ரெட்டியார் 55
அறக்கட்டளை நிறுவுவதாக அறிவித்து ரூ 5000/= க்கு ஒரு வரைவோலையை (D.D) முன் பணமாக வழங்கித் தமது குடும்பத்தின் பெருைையப் புலப்படுத்திக் கொண்டார்
மைஆடு கண்ணியும் மைந்தரும்
வாழ்வும் மனையும் செந்தீ ஐயாநின் மனையை உருவெளித்
தோற்றம் அகிலத்து உள்ளே மெய்யா இருந்தது நாள்செல
நாள்செல வெட்டவெறும் பொய்யாய்ப் பழங்கதை யாய்க்கன
வாய்மெல்லப் போனதுவே'
என்ற பாடலுடன் இந்நினைவுகள் அடங்குகின்றன.
7 பட்டினத்துப்பிள்ளையார் பாடல் பொது-52