பக்கம்:நீங்காத நினைவுகள்-2.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

218 நீங்காத நினைவுகள் என்பது அறியக்கூடவில்லை. பக்குவப்பட்ட ஆன்மா என்பதை "உண்டியே உடையே உகந்தோடும்" மண்டலத்திலுள்ளார் எப்படி அறிய முடியும்? நுகர்வினை (பிராரத்தம் இருந்தவரை இறைவன் நியமித்தப் பணிகளை ஆற்றினார். ஓரிருதிங்கள் நோய்வாய்ப் பட்டிருந்து இறைவன் திருவடி நிழலை அடைந்தார் என்பதைக் கேள்வியுற்று வருந்தினேன். ஆனால் ஒருபாவமும் அறியாத இவர்தம் ஆன்மா வீட்டுலகில் இன்பமாக இருக்கும் என்பது என் கணிப்பு. -