தாயுமான சுவாமிகள் பாடல் THA AYUMAANA SWAMIGAL PA ADAL
(49)
பொருளைச் சம்பாதிப்பது நல்லது; நம்மைச் சார்ந்து இருப்ப வரை வாழவைக்கவே பொருளை ஈட்டுகிருேம்; திரைகடல் ஒடியும் திரவியம் தேடுகிருேம். ஈட்டிய பொருளில் ஒருசிறிது சேமிக்கச் சிலரால்தான் முடிகிறது. சிலர் ஈட்டியதை எல்லாம் செலவு செய்துவிட்டுக்கிடப்பர்; சிலர் வரவுக்குமேல் செலவு செய்து கடன்படுவர்; கடன்பட்டபிறகு திருப்பிக் கொடுக்கமுடியாமல் அல்லல் உறுவர். கடன் கொடுத்தவனைக் கண்டபோது மறைவர்; அகப்பட்டுக்கொண்டால் பொய் பேசுவர்; இன்ைெருவரிடம் கடன்வாங்கிக் கொடுப்பர்; பிறர் பொருளை வாங்கி அடகுவைப்பர்; வட்டிகொடுக்க முடியாமல் திணருவர்; ஆகவே வரவுக்கு ஏற்பச்
செலவு செய்து செட்டாகக் குடித்தனம் செய்யப் பழகுக.
அதுவே மனமகிழ்ச்சி தரும்.
ஆசைக்கோர் அளவில்கல அகிலமெல்லாம் கட்டி
Assaik kör allavillai agilamellaam katti
ஆளினும் கடல் மீதிலே aallinum kadal meedhilē
ஆணசெலவே நிஜனவர் Aannaiselavē
அளகேசன் நிகராக
ninaivar allagēsan nigaraaga அம் பொன் மிக வைத்த பேரும் ampon miga vaithath pērum நேசித்து ரசவாத வித்தைக்கு அலேந்திடுவர் Nēsiththu rasavaadha viththaikku alaindhiduvar
நெடுநாள் இருந்த பேரும் nedunaall iruntha pērum நிலையாகவே இன்னும் காயகற்பந்தேடி Nilalyaagav è innum kaayakarrpanthēdi
நெஞ்சு புண்ணுவர் எல்லாம் nognchu punnnnaavar ellaam யோசிக்கும் வே8ளயில் பசிதீர உண்பதும் Yõsikkum vēllaiyil pasitheera unnbadhum
உறங்குவது ШDПт46 முடியும்
urranguvadhu maaga
mudiyum