பக்கம்:நெஞ்சிற் பூத்தவை.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பள்ளிக்கு அழைத்தவள் எடுப்பு பள்ளிக்கு வாவென் றழைத்தவளே - முப் பாலமு துண்ணென அளித்தவளே o - பள்ளிக்கு தொகுப்பு கள்ளைத்தான் பாலெனச் சாற்றினையோ? நின் காதலிற் கள்வெறி ஏற்றினையோ? 1 - பள்ளிக்கு முடிப்பு காலடிப் பேரெழில் கண்டுமயங்கி - எழு காலடிப் பாவையே உன்னைநெருங்க நாலடிப் பாதையில் நீநடந்தாய் - உனை நாடியே வாதையில் நான்கிடந்தேன்! - பள்ளிக்கு ஊட்டுவை காமமே என்று நினைந்தேன் - நீ "ஒம்புக மெய்ப்பொருள்' என்று நடந்தாய் 82 0 கெஞ்சிற் பூத்தவை