பக்கம்:நெஞ்சிற் பூத்தவை.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெற்றவரைப் போலிருந்து பேணி எனை வளர்த்த உத்தமனைக் கொன்று விட்டான் உருக்குலையச் செய்து விட்டான். (புண்ணான) என்ன துன்பம் வந்தாலும் ஏய்த்து வரும் ஆடவரைச் சின்னவளே நம்பாதே. சீரழிந்து போகாதே!. 14 e ^ 23, pa^^^^ . . (கண்ணாடி மாளிகை திரைப்படப் பாடல்-2) == கவியரசர் முடியரசன் E 87