பக்கம்:நெஞ்சிற் பூத்தவை.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எங்கே எங்கே என்று நான் கதறினேன்; பெற்ற வயிற்றில் பற்றிய தீயை மற்றவர் எவ்வணம் மாற்றுவர்? எனினும் என்விழி நீரை எடுத்தெடுத் துாற்றினேன் நின்னழல் தணிந்து நிமிர்ந்தெழு தாயே! (குழந்தையைப் பிரிந்த தாய்க்குக் கூறிய ஆறுதல்.) (25–9–1975) கவியாசர் முடியரசன் 0 53