பக்கம்:நெஞ்சிற் பூத்தவை.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தலைவன் : சிறைவைத்த பிறகெனக்குத் திரையென்னும் மறைவெதற்கு? தலைவி : குறைபட்டுப் போகாத கூச்சமெனுங் குணமெனக்கு! தலைவன் : விண்ணுலகக் கனவிருக்க மண்ணுலக நினைவெதற்கு? தலைவி : கண்ணெனவே தமிழ்மரபு காப்பதுதான் பெண்மரபு! கவியரசர் முடியரசன் D 73