பக்கம்:நெஞ்சு பொறுக்கவில்லையே.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெஞ்சு பொறுக்கவில்லையே ஒப்பனை மகளிர் O அழகெனுமோர் சொல்லுக்கே அமைந்தபொருள் மங்கையர் தாம் எனினும் அன்னார் 1 இழைமணியால் பொன்னகையால் எழில் மலரால் முகப்பொ டி யால் இடையிற் கட்டும் 2 இழைதெரியும் மெல்லுடையால் விரல்நகத்தின் சாயத்தால் இதழின் பூச்சால் - 3 குழைவகையால் சிறுகச்சால் கூடிவரும் எழில்காணக் கோலஞ் செய்வர்.

  • -

ஒப்பனைகள் பலசெய்தும் உருவத்தை அழகுறுத்தல் உலகி யற்கை; - o அப்பணியில் தலைசிறந்தார் அரிவையர்தாம் தனித்தன்மை அவர்க்கே யாகும்; அப்பப்ப! ஆனாலும் அவர்செய்யுங் கோலங்கள் ஆள்ம யக்கும் ‘. . . . ." தப்பினையே செய்துவிடும்; தவறுகளைச் சுட்டுதற்குத் தயங்கு கின்றேன். இழைத்துச் செய்யப்பட்ட 2. நூல் 3. காதணி -- 106