பக்கம்:நெஞ்சு பொறுக்கவில்லையே.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெஞ்சு பொறுக்கவில்லையே திரைப்படமும் மாணவரும் O பண்பாடே சீர்குலைந்து போன தென்றால் படத்துறைதான் முதற்களமாம்; அதை நினைந்தால் கண்பாடு கொள்வதற்கு மனமேயில்லை; கயமைகளின் விளைநிலந்தான் அந்தப் பூமி, நண்பாலே உரைக்கின்றேன் இற்றை நாளில் நடிகர்யார் மாணவர்யார் தெரியவில்லை; கண்போலக் காக்குமிளம் பருவந் தன்னைக் கயமைக்குள் கூத்தடிக்க விட்டு விட்டார். நாளெல்லாம் படித்துலுதழ் நினைவில் நில்லா நடிகையின்பேர் நீன்வில் நிற்கும்; கோளெல்லாஞ் சொல்கின்ற சாத கத்துக் குறிப்பெல்லாம் அகலாது நினைவில் நிற்கும்; தேளெல்லாங் கொட்டியது போலிருக்கும் தேர்வெனிலோ படித்தவையும் மறந்தே போகும். தோளெல்லாம் பூரிக்கும் திரைப்புட்த்தில் தொங்கவிட்ட ‘ஏ’ என்னும் எழுத்தைக் கண்டால். 39 _ ്ണ (r r c = ി>.....