பக்கம்:நெஞ்சு பொறுக்கவில்லையே.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெஞ்சு பொறுக்கவில்லையே காசுக்கா நீதி? O. வீதியிற் கடைச்ச ரக்கு விற்பனை யாதல் போல நீதியை விலைக்கு விற்கும் நிலைமையைக் கூறக் கேட்டேன் வேதனைத் தீயால் நெஞ்சம் வெந்திடப் பெற்றே னந்தோ! கோதிலா இடத்திற் கூடக் கொடுமையா நிகழ்தல் வேண்டும்? மாசறி யாத நீதி மன்றிலும் கையூட் டென்னும் காசுதான் தீர்ப்பை வாங்கும் கயமையைக் காதாற் கேட்டேன் கூ சினேன்; அவர்க்குத் துளக்குத் தண்டனை கொடுப்ப தன் றிப் பேசஒன் றில்லை; பூமி பித்தரைச் சுமக்க லாமோ? 48