பக்கம்:நெஞ்சு பொறுக்கவில்லையே.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூக்களிற் புழுக்கள் O நெஞ்சு பொறுக்கவில்லையே சேர்ந்தொரு கட்சி சொல்லித் தேர்தலில் நிற்பார் தம்மை ஒர்ந்துணர் ஆற்ற லின்றி உவப்புடன் வாக்க ளித்துத் தேர்ந்தெடுத் தாட்சி மன்றுட் சென்றிட வழிவ குத்தோம் போந்ததும் வேறு கட்சி புகுந்திட மோப்பம் பார்ப்பர் ஆசற்ற துயர் போல ஏய்ப்புரை யாற்றிப் பின்னர் ஆசைக்கே அடிமை யாகி அவர் நிலை மறந்தா ராகிக் காசுக்குத் தம்மை விற்கும் கயவராற் சட்ட மன்றம் மாசுக்குட் படுமே யன்றி மாட்சிமைக் காட்ப டாது 1. குற்றமற்ற 61